வர்த்தகர் திலித் ஜயவீரவுடன் இராஜ் வீரரத்ன யூடியூப் சேனல் ஒன்றின் ஊடாக நடத்திய நேர்காணலில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு விடயம் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.
'GOTA GO HOME' ஹேஷ்டேக் ராஜபக்சவின் மகனால் உருவாக்கப்பட்டது என்று...
தனக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவி வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வர்த்தக அமைச்சினை வழங்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை...
பெப்ரவரி முதல் வாரத்தில் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர்களுக்கு மேலதிகமாக மேலும் மூன்று அமைச்சுப் பதவிகள் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை...
நாட்டில் தீராத பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்நிலையில் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டு சுதந்திர தினத்தினை நடத்துவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் மேடைக் கம்பங்களில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 19 வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்தவொரு...
உள்ளூராட்சி தேர்தலில் முழுமையாக தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியினை பெரும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்திருந்தார்.
".. தேசிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் வேட்புமனுக்களை...
இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
மூத்த திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க;
“அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து பல கச்சேரிகள் நடத்தி...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...