தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஒவ்வொரு கூட்டத்திலும் "தேர்தல் நாளிலும் தேர்தலுக்குப் பின்னரும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று கூறுகிறார். தேர்தல் தினத்தில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு பாதுகாப்பை உறுதி செய்தது...
இலங்கை வரலாற்றின் அரசியல் வரைபடம் முற்றாக மாற்றமடைந்து தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடவில் இடம்பெற்ற...
சிலருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது. சிலர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது...
ஐக்கியம் என்பது சஜித் பிரேமதாசவின் கட்சியிலேயே இல்லை, அவ்வாறு இருக்க எங்கிருந்து ஐக்கியம் வரும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில்...
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட "பிரேமதாச" குடும்ப உறுப்பினர்களே என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
தாம் மக்களின் ஜனாதிபதியான பின்னர் மக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கும் அதன் கீழ் மதுபானத்தின் விலையை இருபத்தைந்து சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி...
யுத்தத்தின் பின்னர் வடகிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை. வடகிழக்கு பிரதேசத்தை விருத்தியாக்கும் நோக்கில் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தி, வடகிழக்கு பகுதியை மேம்படுத்துவதோடு, முழு...
சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன மாத்திரமன்றி கிராமப்புறங்களில் வாழும் மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...