follow the truth

follow the truth

July, 30, 2025

பொதுத்தேர்தல் 2024

வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதன் பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுர...

விருப்பு வாக்கு : மாத்தளை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள்...

🔴வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு...

விருப்பு வாக்கு : மாத்தறை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள்...

🔴 திகாமடுல்ல மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP)- 146, 313 வாக்குகள் - 04 ஆசனங்கள்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 46,899...

விருப்பு வாக்கு : பதுளை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள்...

விருப்பு வாக்கு : காலி மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காலி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நலின் ஹேவகே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள்...

🔴 கொழும்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP)- 788,636 வாக்குகள் (14ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 208,249 வாக்குகள் (04 ஆசனங்கள்) புதிய ஜனநாயக...

Latest news

பீடிக்கான புகையிலை வரியினை அதிகரிக்க அனுமதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீடிக்கும் அறவிடப்படும் புகையிலை வரியை ரூ. 2 இல் இருந்து ரூ. 3 ஆக அதிகரிக்கும் நோக்கில் 2025 ஏப்ரல்...

ரஷ்யாவில் 13 அடி உயர சுனாமி அலைகள் – ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின்...

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில் தலையிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

Must read

பீடிக்கான புகையிலை வரியினை அதிகரிக்க அனுமதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீடிக்கும் அறவிடப்படும் புகையிலை வரியை ரூ....

ரஷ்யாவில் 13 அடி உயர சுனாமி அலைகள் – ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில்...