ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி கையிருப்பு 1100 முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி வியாபாரத்தில்...
இடைத்தரகர்கள் தேங்காய்களை அதிக இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், ஒரு தேங்காய் 55 ரூபாவிற்கு வியாபாரிகளுக்கு விற்பனை...
குறும் வீடியோக்களுக்கான முன்னணி தளமான TikTok, அதன் இளைஞர் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கிய முயற்சிகள் குறித்து அறிவித்துள்ளது.
பெற்றோர்கள் மற்றும் வயது வந்தவர்களின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு...
ரியல் எஸ்டேட் துறையை புத்துயிர் பெறச் செய்யும் முயற்சியில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, எதிர்கால வீட்டு உரிமையாளர்களுக்கு தங்களுடைய சொந்த காணி கட்டடங்களுக்காக முதலீடு செய்வதற்கு சிறந்த...
இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக மருத்துவமனை குழுமம், மேம்பட்ட கல்வி வாய்ப்புகளுடன் தாதியர் நிபுணர்களை மேம்படுத்துவதற்காக ICBTயுடன் கைகோர்த்துள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த மே 11ஆம் திகதி அன்று...
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் ஜூலை - டிசம்பர் காலப் பகுதிக்கான மின்சாரக்கட்டணத்தில் அண்மையில் செய்யப்பட்டதிருத்தங்களை கூட்டுஆடைகள் சங்கங்களின் மன்றம் வரவேற்றுள்ளது.
2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மற்றும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டணத்திருத்தங்கள் தொழிற்துறை...
அடுத்த மாதத்திற்குள் தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறையலாம் என தென்னை உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
விற்பனையாளர்களுக்கு தேங்காய் ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்கினாலும், அதன் நன்மை நுகர்வோரை சென்றடையவில்லை என இலங்கை...
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (09) இரவு 10.10 மணியளவில் எயார் ஏசியா விமானம் AIQ-140 தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்து தாய்லாந்தின் Don...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...