அதிகரித்துள்ள மீன்களின் விலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஓரளவு குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் மீன் விலை ஓரளவு குறைந்திருந்த போதிலும், தற்போது நிலவும் காலநிலை காரணமாக மீன்களின் விலை மீண்டும்...
வட மாகாணத்திற்கான கடல்சார் பயணம் மற்றும் சுற்றுலாவின் புதிய சகாப்தத்தை முன்வைத்து, Cordelia Cruises ஸிலிருந்து இலங்கைக்கான முதல் சொகுசுக் கப்பலான MS Empress, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் (KKS) வரவேற்பு அறிக்கப்பட்டது.
சொகுசுக்...
"சிறந்த நீர், சிறந்த வாழ்வு" திட்டத்தின் மூலம் பூநகரியை வலுப்படுத்தும் சன்ஷைனின் சிறந்த வலுவூட்டலுக்கான அறக்கட்டளை யாழ்ப்பாணம் பூநகரி பிரதேசத்தில் வசிப்பவர்களின் வாழ்வில் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில், Sunshine Foundation for Good...
கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.
கிரெடிட் கார்டுகளுக்கான தற்போதைய 34% வட்டி விகிதம் 30% ஆக குறைக்கப்படும் என்று வணிக வங்கி வட்டாரங்கள்...
இலங்கை இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மொபைல் தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான Airtel Sri Lanka, தமது வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்திற்கு தொடர்ந்து மதிப்பு சேர்க்கும் வகையில், எயார்டெல் அதன் முற்கொடுப்பனவான ரூ....
ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி கையிருப்பு 1100 முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி வியாபாரத்தில்...
இடைத்தரகர்கள் தேங்காய்களை அதிக இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், ஒரு தேங்காய் 55 ரூபாவிற்கு வியாபாரிகளுக்கு விற்பனை...
குறும் வீடியோக்களுக்கான முன்னணி தளமான TikTok, அதன் இளைஞர் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கிய முயற்சிகள் குறித்து அறிவித்துள்ளது.
பெற்றோர்கள் மற்றும் வயது வந்தவர்களின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு...
மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின்...
ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று(09) திறந்து வைக்கப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட...
சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent) மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய...