Advantis மற்றும் Cordelia Cruises ஆகியன நாடு முழுவதும் கப்பல் பயண நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக கைகோர்த்துள்ளன.
MS Empress 1,600 பயணிகளுடன் இலங்கை வந்து சேர்ந்தது
முதல் 4 மாதங்களில் மட்டும் 80,000 சுற்றுலாப் பயணிகள்...
இலங்கை மக்களின் அதிக தேவையுடைய இறக்குமதி செய்யப்பட்ட மெண்டரின் ஆரஞ்சு இனத்தை (Mandarin orange) பயிரிட மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள்மெண்டரின்...
நாடு முழுவதும் காய்கறிகள் விலை அதிகரித்து வருகின்றநிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் மொத்த...
கொழும்பு, இலங்கை – ஜூன் 6, 2023 – மொபைல் ஊடகவியல் மற்றும் டிஜிட்டல் கதைகூறலுக்கென காணப்படும் சக்தியை கொண்டாடும் இரண்டு நாள் நிகழ்வான MoJo Lanka விழாவினை அறிவிப்பதில் அமெரிக்காவின் சர்வதேச...
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்ட ஒரு கொந்தளிப்பான ஆண்டைத் தொடர்ந்து, HNB PLC 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு பலம்மிக்க ஆரம்பத்தை உருவாக்கியது, இதன்காரணமாக ஆண்டுக்கு...
குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் இடையிலான பந்தம் நிரந்தரமானது. தாய்மார்கள் தங்கள் துக்கங்களிலும் மகிழ்ச்சிகளிலும் தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமாக இருப்பார்கள். தோழி, ஆசிரியை, தாதியர் எனப் பல...
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளரான MAS ஹோல்டிங்ஸ், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் முன்மாதிரியான அர்ப்பணிப்புக்காக 2021 – 2022 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சின்...
இலங்கையின் முன்னணி சுகாதார வர்த்தக நாமமான Harpic, பெண்கள் பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் கழிவறைகளில் சுகாதாரத் தரத்தை உயர்த்தி வருவதுடன் முறையான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுவ...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...