இப்போதெல்லாம் எம்மில் பெரும்பாலானோர் எமது Smartphoneகள், Tabletகள் Laptopகள் போன்றவற்றினைப் பாவித்துத்தான் பொழுதுபோக்குகளைக் கண்டுகளிக்கின்றோம் ஆனால் நாம் TV முன் சென்று அமர்வது என்பது வெகுவாக அரிதாகிவிட்டது.
எது எவ்வாறாயினும், Samsung Neo QLED...
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பணவீக்கத்தினால் அதிகரித்துள்ள பசுந்தேயிலையின் விலை, டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சிறு தேயிலை நில உரிமையாளர்கள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த...
EU & US க்கான உயர் தொழில்நுட்ப விளையாட்டு கையுறைகளை தயாரிப்பதை லட்சியமாகக் கொண்ட புதிய முயற்சியை அறிமுகப்படுத்தும் Dipped Products
நிலையான ஒருங்கிணைந்த கையுறை உற்பத்தியில் உலகளாவிய முன்னோடிகளான Dipped Products PLC...
Sophos இணையத்தள பாதுகாப்பை ஒரு சேவையாக புதுமைப்படுத்தி வழங்குவதில் உலகளாவிய முன்னணியில் உள்ள Sophos, அண்மையில் தனது "State of Ransomware 2023" ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. 2022 இல் ஆசிய பசுபிக்...
2023 ஆம் ஆண்டின், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, Coca-Cola அறக்கட்டளை, Eco-Spindles மற்றும் Janathakshan (GTE) ஆகியன இணைந்து, கொழும்பில் மேம்பட்ட கழிவுகளை முன் பதப்படுத்தும் மையங்களை (MRF) 'Eko Wave'...
கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1506 ரூபாவாக காணப்பட்டது.
உயர்தர அலுமினியத்தின் முன்னணி உற்பத்தியாளரும், Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Alumex PLC, அதன் மதிப்பு கூட்டப்பட்ட நன்மைகளை விரிவுபடுத்துவதற்கும், தொழில்துறையில் முன்னணி ஏற்றுமதியாளராக தனது நிலையை உறுதிப்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. 2022 ஆம்...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்திற்கான அறிவு மற்றும் வேடிக்கையான பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் மற்றும் பிற புத்தாண்டு அம்சங்களை உள்ளடக்கிய...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக...
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
பல்லேகல மைதானத்தில் இன்று (08) இடம்பெற்ற இந்த போட்டியில்...
பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்,...