இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் 58வது தங்கக் கடன் மத்திய நிலையம் கற்பிட்டி நுரைச்சோலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம...
தற்போதைய சூழ்நிலையில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சமூகத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Coca-Cola அறக்கட்டளை ("TCCF" Coca Cola Company இன் உலகளாவிய நன்கொடையாளர் பிரிவானது)...
யாழ்.மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்...
இப்போதெல்லாம் எம்மில் பெரும்பாலானோர் எமது Smartphoneகள், Tabletகள் Laptopகள் போன்றவற்றினைப் பாவித்துத்தான் பொழுதுபோக்குகளைக் கண்டுகளிக்கின்றோம் ஆனால் நாம் TV முன் சென்று அமர்வது என்பது வெகுவாக அரிதாகிவிட்டது.
எது எவ்வாறாயினும், Samsung Neo QLED...
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பணவீக்கத்தினால் அதிகரித்துள்ள பசுந்தேயிலையின் விலை, டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சிறு தேயிலை நில உரிமையாளர்கள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த...
EU & US க்கான உயர் தொழில்நுட்ப விளையாட்டு கையுறைகளை தயாரிப்பதை லட்சியமாகக் கொண்ட புதிய முயற்சியை அறிமுகப்படுத்தும் Dipped Products
நிலையான ஒருங்கிணைந்த கையுறை உற்பத்தியில் உலகளாவிய முன்னோடிகளான Dipped Products PLC...
Sophos இணையத்தள பாதுகாப்பை ஒரு சேவையாக புதுமைப்படுத்தி வழங்குவதில் உலகளாவிய முன்னணியில் உள்ள Sophos, அண்மையில் தனது "State of Ransomware 2023" ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. 2022 இல் ஆசிய பசுபிக்...
2023 ஆம் ஆண்டின், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, Coca-Cola அறக்கட்டளை, Eco-Spindles மற்றும் Janathakshan (GTE) ஆகியன இணைந்து, கொழும்பில் மேம்பட்ட கழிவுகளை முன் பதப்படுத்தும் மையங்களை (MRF) 'Eko Wave'...
இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு...
ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.
இந்த...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...