ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ரஷ்யா - யுக்ரைன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில்...
ரஷ்யா - யுக்ரைன் போர் நெருக்கடியால் 14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது.
இதனால் மசகு எண்ணெய் இறக்குமதியாளர்களும் கடும்...
உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
அதன்படி கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால்...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது.
தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக காணப்படுகின்றது.
தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தங்கம் விலையை...
எயார்டெல் லங்கா வர்த்தக வலையமைப்பில் நேரடி 5G சோதனைகளை மேற்கொள்கிறது, இது நாட்டில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகூடிய இணையத்தள வேகத்தை பதிவு செய்துள்ளதோடு, எயார்டெல் லங்கா 1.9 Gbpsக்கும் அதிகமான வேகத்தில்...
Asian Institute of Keraleeya Ayurveda (AIKA) எனப்படும் நிறுவனமானது இலங்கையில் காணப்படும் சுயதொழில் ஊக்குவிப்பு கற்கைநெறிகளை வழங்கும் நிறுவனங்களில் முதன்மையானதாக காணப்படுகின்றது.
மேலும் இந்நிறுவனத்தினால் வழங்கப்படும் கற்கைநெறிகள் சுயதொழில் புரிய விரும்பும் முயற்சியாளர்களுக்கு...
ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ´CCC´ இலிருந்து ´CC´ க்கு தரமிறக்கியுள்ளது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடைசி மதிப்பாய்வில் எதிர்பார்த்ததை விட மிக...
ஒமிக்ரோன் திரிபு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் புதிய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் எரிபொருளுக்கான தேவை குறையும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரண்ட்...
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.
விற்பனைக்கு உள்ள வாகனங்களில்...
கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை மாணவி...
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இறைச்சிக்...