இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.
மேலும், இலங்கை கிரிக்கெட்டை...
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய,...
நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையினை பெண் ஒருவருக்கு வழங்கும் விதமாக டயானா லிண்டனை நியமித்துள்ளது.
அவர் இதற்கு முன்பு நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக மூன்று முறை பணியாற்றியுள்ளார்.
1894-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நியூசிலாந்து...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று (08) இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி...
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்காக புதிய யாப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம், ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக...
நேற்று (06) இடம்பெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பில் பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசனும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
போட்டியில் நடந்த சம்பவத்தில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என...
ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி...
சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது.
அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத...
ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில்...