2023 ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இன்று (09) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பகல் மற்றும்...
இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பங்களாதேஷ் அணியுடனான போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆசியக்...
இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நடுவர்கள் மற்றும் நடுவர்களை பரிந்துரைக்க சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நடுவர்களில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனாவும் இடம்பெற்றுள்ளார்.
அந்த போட்டிக்கு...
ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4...
சமரி அத்தபத்துவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவதும், கடைசியுமான T20i போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றியீட்டியது.
இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை அதன்...
ஆசியக் கிண்ணத் தொடர் 2023 இனது முதலாவது சுபர் 4 போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதோடு, சுப்பர் 4 சுற்றில் தமது முதல் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் –...
ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு ஊழல்...
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, விளையாட்டு ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் கொழும்பு நீதவான்...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...