இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 2024 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலிங்க ஐபிஎல்லில் ஒரு வீரராக பிரதிநிதித்துவப்படுத்திய அதே அணியான மும்பை...
கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(17) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
கடந்த மூன்று வருடங்கள்...
பி–லவ் கண்டி மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற LPL T20 தொடரின் எலிமினேட்டர் போட்டியில், பி-லவ் கண்டி அணியானது வனிந்து ஹஸரங்கவின் அதிரடிப்பந்துவீச்சோடு 61 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.
மேலும்...
வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ளூர் ஒப்பந்தங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
74 வீரர்களுக்கு 11 மாத காலத்திற்கு இந்த ஒப்பந்தங்களை அவர்கள் வழங்கியுள்ளனர்,...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் தொடர்பான நான்கு குற்றங்களை செய்துள்ளமையை ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (17) ஆரம்பமாகவுள்ளன.
காலி டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை அவுரா அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியின் முதலாவது போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப்...
2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான டிக்கெட் விற்பனை இன்று(17) நண்பகல் முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்த ஆண்டு ஆசிய...
பிரேசிலின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர் ஜுனியர் சவுதி அரேபியாவின் அல் - ஹிலால் அணியில் வருடமொன்றுக்கு 150 மில்லியன் யூரோக்கள் என்ற அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த தொகை...
சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, முன்னாள்...
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...
அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...