பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தலைவராக முன்னணி சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சகீப் அல் ஹஸன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்துவரும் ஆசியக்கிண்ணம்...
தம்புள்ளை ஓரா (Dambulla Aura) மற்றும் கோல் டைடன்ஸ் அணிகள் (Galle Titans)இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 14ஆவது போட்டியில் தம்புள்ளை ஓரா அணியினை கோல் டைடன்ஸ் அணியானது 7...
பாகிஸ்தான் அணிக்கெதிரான 03 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி இன்று இலங்கையை வந்தடைந்தது.
மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம்...
கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தலை செப்டெம்பர் 16ஆம் திகதி நடத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இலங்கைக்கு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப்...
ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 09 போட்டிகள் திடீரென திருத்தப்பட்டுள்ளன.
அது இந்தியாவின் வேண்டுகோளின் பேரிலேயே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை பாகிஸ்தான் போட்டியும் அடங்கும். இதுதவிர உலகமே எதிர்பார்க்கும் இந்தியா...
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாமில் கெயல் ஜெமிஸன் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள முக்கியமான தொடராக இங்கிலாந்து...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில் 3 T20 போட்டிகள் மற்றும் 3 ODI போட்டிகள்...
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை அணிவீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவிற்குள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது
எனினும் தனுஸ்ககுணதிலக வாரத்தில் மூன்று நாட்கள் காவல்நிலையத்திற்கு செல்லவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி தனுஷ்க குணதிலக...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பிரதம...
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய...
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன்,...