டெஸ்ட் போட்டிகளில் அண்மையில் ஓய்வு அறிவிப்பை மீளப்பெற்ற இங்கிலாந்தின் சகலதுறைவீரரான மொயின் அலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2021ஆம் ஆண்டிலேயே ஓய்வு...
லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளை விளையாட்டுச் சட்டத்தின்படி நடத்துவதற்கு விளையாட்டு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான...
நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற 2023 ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்ப விழாவில் பாடப்பட்ட தேசிய கீதத்தின் வரிகளை தன்னிச்சையாக மாற்றுவது சட்டவிரோதமானது என்பதால், மாற்றப்பட்ட பாடல் வரிகளுடன் இலங்கை தேசிய கீதம்...
மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணி இரண்டு இளையோர் டெஸ்ட் மற்றும் மூன்று இளையோர் ஒருநாள் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள...
தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, ஜப்னா கிங்ஸ்...
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
2023 ஆஷஸ் கிரிக்கெட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது வழக்கமான தாளத்தை...
போட்டிகளின் தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல தனக்கும் அணிக்கும் பெரும் வருத்தம் அளிப்பதாக இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (27) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு...
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துவதற்கும் அதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...