follow the truth

follow the truth

May, 9, 2024

விளையாட்டு

இருபது 20 உலகக் கிண்ண முதலாம் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது

அபுதாபியில் இடம்பெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ணத் தொடருக்கான முதலாம் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது.

இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களுக்கு சகல...

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று

இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 6...

இலங்கை சுற்றுப் பயணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

செப்டெம்பர் 02 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவும் இலங்கை அணியுடனான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான தமது அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான அணியின் தலைவராக தேம்பா பாவுமா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு...

பார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார் மெஸ்ஸி

ஆர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் கிளப்புடனான புதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டாததால், லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை. பார்சிலோனா...

ரக்பி உலகக் கிண்ண போட்டி ஒத்திவைப்பு

இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் நடக்கவிருந்த 2021 ரக்பி உலகக் கோப்பை 2022 ஆண்டடிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர். கொவிட் அச்சம் காரணமாக அஸ்திரேலியா, நியூசிலாந்து போட்டிகளில் இருந்து விலகியதிலிருந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது

இசுறு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் இசுறு உதான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். உடன் அமுலாகும் வகையில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாக...

இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு ஒரு வருட போட்டித் தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாட ஒரு வருட கால தடை விதிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது சுகாதார...

Latest news

இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பம் – எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம்

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஏற்றுமதி சார்ந்த...

NMRA முன்னாள் உயர் அதிகாரி கைது

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து...

மாணவர் விசா விதிமுறைகளை கடுமையாக்கிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் தங்களுடைய விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய வங்கி கணக்கு சேமிப்பு தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை...

Must read

இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பம் – எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம்

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என...

NMRA முன்னாள் உயர் அதிகாரி கைது

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர்...