சர்வதேச கிரிக்கெட் பேரவையின் T20I போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை வௌியிடப்பட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் மொஹம்மட் ரிஸ்வான் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் இடத்தில் இருந்த...
ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச...
ஆசிய கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, பந்து வீச தீர்மானித்துள்ளது.
இன்றைய ஆட்டம் சுப்பர் 4...
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
It has been an absolute honour...
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டுபாயில் இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஆசியக் கிண்ண 20 க்கு 20 தொடரில் ஏ குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
ஹொங்கொங் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, 155 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
சார்ஜாவில்...
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் இலங்கை அணி 02 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச...
2022ம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய (01) போட்டியில் இலங்கை மற்றும் பங்களதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு...
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார்.
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி,...
செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய(30)...