மாதவிடாய் வலியால் பிரெஞ்ச் ஓபனை தவறவிட்ட சீன வீராங்கனை ஜெங் கின்வென் “ஆணாக பிறந்திருக்கலாம்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் தொடரின் நான்காவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான...
ஐ.பி.எல். ரி-20 தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இதன்மூலம் அறிமுக ஆண்டிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்ற மகத்தான பெருமையை குஜராத் டைடன்ஸ் அணி பெற்றுள்ளது.
அஹமதாபாத் மைதானத்தில்...
பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணியினர் நாடு திரும்பியது.'
பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூர், பங்ளா தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவதும் கடைசியுமான போட்டியில்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட...
இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனியில் நடந்த தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.06 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
இதன்படி, 100...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று பங்களாதேஷ் அணி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக பங்களாதேஷ் அணி...
இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மெண்டிஸ் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக டாக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டாக்கா...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் அணித்தலைவர் தீர்மானித்துள்ளார்.
இப்போட்டி, பங்களாதேஷின் மிர்சாபுர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...