follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுஇலங்கை ரசிகரை சந்தித்த இந்திய வீரர்கள்

இலங்கை ரசிகரை சந்தித்த இந்திய வீரர்கள்

Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர்  இலங்கை கிரிக்கெட் ரசிகரான கயான் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தொடர் தற்போது டுபாயில் இடம்பெற்று வருகின்றது. இதன்படி நேற்று முன்தினம் (28) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  போட்டி இடம்பெற்றிருந்தது.

இந்த போட்டி இடம்பெற்று அடுத்த நாளான நேற்று (29) விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கயான் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர்.

இதேவேளை, கயான் சேனாநாயக்க விராட் கோலியின் திருமண வரவேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...