இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
இந்த தொடரை 3 - 1 என்ற கணக்கில் இலங்கை...
2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதாக...
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற...
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
மூன்று...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு 20 பந்துவீச்சு தரப்படுத்தலில் இலங்கை அணியின் மஹேஷ் தீக்ஷன 8ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இதேவேளை, இந்தப் பட்டியலில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெறும் குறித்த போட்டியில், 19 வயதுக்குட்பட்ட இலங்கை...
இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு போட்டிகள் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. எஞ்சிய போட்டிகள் ஆர்....
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...