follow the truth

follow the truth

May, 2, 2025

விளையாட்டு

ஸ்கொட்லாந்து அணி வெற்றி

உலகக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 5 ஆவது போட்டியில் பப்புவா நியூகினியா அணியை 17 ஓட்டங்களால் வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எதிர்வரும் 24-ஆம் திகதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில்...

இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண குழு நிலை சுற்றில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...

ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றி

உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான நேற்றைய 2 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் களத்தடுப்பில்...

ஓமான் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி

சர்வதேச உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் பப்புவா நியூகினியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் ஓமான் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு...

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 தடவையும்...

கிண்ணத்தை தன்வசப்படுத்தியது சென்னை சுப்பர் கிங்ஸ்

14 ஆவது ஐபிஎல் தொடாின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது தடவையாகவும் ஐபில் கிண்ணத்தை தனதாக்கியது. துபாயில் இன்று இடம்பெற்ற 2021...

இறுதி போட்டி இன்று

14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில்...

Latest news

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின்...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட...

Must read

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு...