follow the truth

follow the truth

July, 3, 2025

விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய,...

நியூஸிலாந்து அரையிறுதிக்கு தகுதி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. அபுதாபியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்...

அபுதாபி மைதான பொறுப்பாளர் திடீர் மரணம்

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் பிரதான பொறுப்பாளராக செயற்பட்ட மொஹான் சிங் திடீரென உயிரிழந்துள்ளார். நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பமாவதற்கு, சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள்...

உலகக் கிண்ணம்: நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இரண்டாம் குழுவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும் போட்டி இன்று (07) இடம்பெறவுள்ளது. நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி, அபுதாபியில்...

ஓய்வை அறிவித்தார் பிராவோ

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் முடிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ உறுதி செய்துள்ளார். ஆகஸ்ட் மாதம்...

வெற்றியுடன் தொடரிலிருந்து விடை பெற்றது இலங்கை அணி

2021 உலகக்கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் 20 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில்...

ஐ.சி.சி. பட்டியலில் முதலிடத்தை தனதாக்கினார் வனிந்து ஹசரங்க

ஐ.சி.சி. டி-20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த தரப்படுத்தலில் அவர் 776 புள்ளிகளை பெற்றுள்ளார். இதுவரையில் குறித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்...

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் 29 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு சார்ஜாவில் இடம்பெறவுள்ளது.

Latest news

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக, மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல...

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகம்

2025ஆம் ஆண்டில், பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம், நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு...

Must read

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக...

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை...