2024 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணியை 8 ஓட்டங்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான்...
2024 T20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா அணி 24 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்...
தற்போது நடைபெறும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியின் வீரர்கள் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின்...
எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
கண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (24) பிற்பகல்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் எட்டு சுற்றின் தீர்க்கமான போட்டியொன்று இன்று (24) இடம்பெற்றது.
இது தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் நேற்று(23) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை...
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட தலைவிதியின் பின்னர் சமூக வலைத்தளங்களில் தன்னையும் தனது பெற்றோரையும் திட்டுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு...
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
Kingstownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...