இந்தியாவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுவதனை தீர்மானிக்க பிலாவல் பூட்டோ தலைமையிலான குழு வியாழக்கிழமை (03) ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக...
டெஸ்ட் போட்டிகளில் அண்மையில் ஓய்வு அறிவிப்பை மீளப்பெற்ற இங்கிலாந்தின் சகலதுறைவீரரான மொயின் அலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2021ஆம் ஆண்டிலேயே ஓய்வு...
லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளை விளையாட்டுச் சட்டத்தின்படி நடத்துவதற்கு விளையாட்டு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான...
நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற 2023 ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்ப விழாவில் பாடப்பட்ட தேசிய கீதத்தின் வரிகளை தன்னிச்சையாக மாற்றுவது சட்டவிரோதமானது என்பதால், மாற்றப்பட்ட பாடல் வரிகளுடன் இலங்கை தேசிய கீதம்...
மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணி இரண்டு இளையோர் டெஸ்ட் மற்றும் மூன்று இளையோர் ஒருநாள் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள...
தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, ஜப்னா கிங்ஸ்...
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
2023 ஆஷஸ் கிரிக்கெட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது வழக்கமான தாளத்தை...
போட்டிகளின் தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல தனக்கும் அணிக்கும் பெரும் வருத்தம் அளிப்பதாக இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (27) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு...
உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.
சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...
வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதிக்கு வந்த மற்றுமொரு தரப்பு...
தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.
இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ...