உலக புகழ்பெற்ற கால்பந்து கழகங்களின் முன்னணியான கழகமே இங்கிலாந்தின் மஞ்செஸ்டர் யுனைடட்.
இந்த கழகத்தை 6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கட்டார் நாட்டின் ஷேய்க் ஒருவருக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ரொய்ட்டர்ஸ்...
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை...
இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பந்துவீச்சாளரான லசித் மலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமாக திரும்புவதற்கு தயாராக உள்ளார், ஆனால் இந்த முறை பயிற்சியாளராக இருக்கிறார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேஜர் லீக்கில் போட்டியிடும் உரிமையாளரின் புதிய...
எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.
அவர்களில் 204 இலங்கை வீரர்களும் 156 வெளிநாட்டு வீரர்களும் அடங்கியுள்ளனா்.
Jaffna Kings
Nishan...
நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் வீரர்கள் ஏலம் நாளை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் 200 உள்ளூர் வீரர்களும் 160...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நடைபெறவுள்ளது.
அந்த ஏலத்தில் 358 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக்...
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுக்காக ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணி, அங்கு வழங்கப்பட்டுள்ள ஹோட்டல் அறைகளில் அனுமதிச் சீட்டுகள் இல்லாததால், சுமார் 3 மணித்தியாலங்கள் ஹோட்டலில் தரையில்...
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு...
இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை...
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை, இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு...
மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச...