எஸ்டோனியா அணியின் ஸாஹில் சௌஹான் (sahil chauhan), டி20யில் உலகின் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சைப்ரஸ் அணிக்கு எதிராக 27 பந்துகளில் சதம் அடித்தார்.
இதற்கு முன், உலகின் அதிவேக...
2020 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றுடன் வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தை குறைக்க அந்நாட்டு கிரிக்கெட் அமைப்பு தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து பாகிஸ்தான் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை...
குழுவாக முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஏஞ்சலோ மெத்தியூஸ், அணியின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிக்கப்பட்டமைக்கு வருந்துகிறோம்...
டி20 உலகக் கிண்ணத்தில் இதுவரை நடந்த மிக விறுவிறுப்பான ஆட்டம் இன்று காலை முடிந்தது.
நேபாளம் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா ஒரு ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
இலங்கை கிரிக்கெட் சபைக்கான புதிய யாப்பு வரைவு இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய அரசியலமைப்பு வரைவு கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையை...
தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்போது, புதிய போட்டி சாதனையுடன் புதிய இலங்கை சாதனையையும்...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...