ஹம்பாந்தோட்டையில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஆப்கானிஸ்தானுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச...
தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுவரும் ஆசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
தடகளப் போட்டியில் 400 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட தருஷி கருணாரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதேபோல்...
உலக ரக்பி சம்மேளனமும் ஆசிய ரக்பி சம்மேளனமும் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை ரக்பி விளையாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...
இலங்கையில் ஒரு போட்டி சுற்றுப்பயணத்திற்காக தென்னாப்பிரிக்கா ஏ கிரிக்கெட் அணி 24 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு இன்று (01) இலங்கை வந்துள்ளது.
இந்த அணி பல்லேகல மைதானத்தில் 03 ஒரு நாள்...
இலங்கை அணியுடனான முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்பின்னர் ரஷீத் கான் நீக்கப்பட்டுள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் முழு...
16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை சென்னை அணி கைப்பற்றியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள்...
சிலோன் பிரீமியர் லீக் அறிமுக வீரர் ஏலம் ஜூன் 14ம் திகதி அன்று நடைபெற உள்ளது.
இந்த ஏலம் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முதன்மையான உள்நாட்டு T20 போட்டியில் முதன்முறையாக...
நேற்று (28) நடைபெறவிருந்த இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது.
நேற்றைய தினம் இறுதிப் போட்டி நடைபெறவிருந்த அஹமதாபாத் மைதானத்தில் பெய்த கனமழை காரணமாக போட்டி இன்றை...
இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை...
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை, இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு...
மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச...