உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க அணி புரட்சிகரமான வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7...
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 39 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
Bridgetownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஓமான் அணி...
LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
குழுவின் புதிய உரிமையாளர் Sequoia Consultants, லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட ஒரு...
புருனேயுடன் இரண்டு நட்பு கால்பந்து போட்டிகளை எதிர்கொள்ள இலங்கை கால்பந்து அணி தயாராகி வருகிறது.
இந்த இரண்டு போட்டிகளும் ஜூன் 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன. மேலும் அந்தந்த போட்டிகள்...
2024 இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் D குழுவின் கீழ் நேற்று இடம்பெற்ற போட்டியில் ஒன்றில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இந்த போட்டி...
இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறித்து அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஊடங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...
உகண்டா அணி எதிர்கொள்ளும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (04) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெறுகிறது.
அந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான்...
2020 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் உகண்டா அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்று (04) நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் உகண்டா அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்யும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...