2024 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட...
இலங்கை அணி எதிர்கொள்ளும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (03) தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூயோர்க்கில் நடைபெறுகிறது.
அந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதன்படி வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் இடம்...
குறுகிய தூர ஓட்டப்பந்தய சாம்பியனான யுபுன் அபேகோன் உபாதைக்குள்ளாகியுள்ளார்.
ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக்கின் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய பின்னர் அது இடம்பெற்றது.
இந்த போட்டி நேற்று (02) இரவு...
இலங்கை அணி பங்கேற்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று (03) தென்னாப்பிரிக்க அணியுடன் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி இன்று உள்ளூர் நேரப்படி நியூயார்க்கில் 08:00 மணிக்கு தொடங்க உள்ளது.
இதேவேளை...
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் கனடாவை வீழ்த்தி 07 விக்கெட்டுக்களால் அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas யில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறியதால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ப்ரைடன் கார்ல்ஸிற்கு 3 மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்காவின் லுண்டர்ஹில் நகரில் நடைபெறவுள்ளது.
போட்டி உள்ளூர் நேரப்படி இரவு...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...