follow the truth

follow the truth

May, 11, 2025

விளையாட்டு

பங்களாதேஷ் அணி வீரருக்கு கிரிக்கெட் விளையாட தடை

அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது. ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி...

2023 FIFA சிறந்த வீரர் மெஸ்ஸி

2023ஆம் ஆண்டுக்கான FIFA வின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) வென்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த விருதை மெஸ்ஸி பெற்றுள்ளார். சிறந்த...

“சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் பதில் அளிக்க விரும்பவில்லை”

சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் பதில் அளிக்க விரும்பவில்லை என இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

மேத்யூஸின் சர்ச்சைக்குரிய கருத்து

முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதன் காரணமாக தனக்கு கிடைத்த வாய்ப்புகளை இழந்ததாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற போட்டியின் பின்னர்...

ஷான் மார்ஷ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் (Shaun Marsh) அவரது தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். அதன்படி, BBL போட்டியின் போது தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Sydney Thunder...

கிரிக்கெட் பார்க்க ரசிகர்கள் வராமைக்கு காரணம் அணியின் தோல்வியல்ல – வனிந்து

இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடருக்கு முந்தைய போட்டிகளில் தோல்வியடைந்ததன் காரணமாக பார்வையாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை தாம் நம்பவில்லை என இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க...

கிரிக்கெட் மீதான தடை முடிவுக்கு?

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என தாம் நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும்...

பிரபல கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவுக்கு சிறை

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனேவுக்கு (Sandeep Lamichhane) அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அவர் 18 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்...

Latest news

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...