follow the truth

follow the truth

May, 11, 2025

விளையாட்டு

இறுதி போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச வாய்ப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியை நாளை (11) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலவசமாக காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. C&D பிரிவுகள்...

சிம்பாப்வே தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான T20I தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. குறித்த அணிக்கு தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன்,...

நுவன் துஷாரவுக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்தும் அழைப்பு

ஒரு தென்னாப்பிரிக்க franchise league. டி20 தொடரில் விளையாடுவதற்காக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவை, மும்பை இந்தியன்ஸ் உரிமையின் கீழ் இயங்கும் அணி, 'எம். ஐ. கேப்டவுன்' அணி வாங்கியுள்ளது. எவ்வாறாயினும்,...

பிரேசிலிய கால்பந்தின் Godfather மரணம்

உலகக் கிண்ண கால்பந்தினை நான்கு முறை வென்ற மரியோ ஜகாலோவின் (Mario Zagallo) மறைவுக்கு பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. தனது 92வது வயதில் நேற்று காலமான Mario...

புதிய இலங்கை மகளிர் கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவிப்பு

புதிய இலங்கை மகளிர் கிரிக்கெட் தெரிவுக் குழுவை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது தெரிவுக்குழுவின் தலைவராக ஹேமந்த தேவப்பிரியவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பெண்களுக்கான கிரிக்கெட் தெரிவுக்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்துள்ள ஐந்து பேர்...

பதும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கம்

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க ஸிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்குப்...

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 92 வருட சாதனையை முறியடித்துள்ளன

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் கடந்த 03ம் திகதி நிறைவடைந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் உலகின் மிகக் குறைந்த பந்துகளில் இந்தியா 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்ட...

பிளேட் ரன்னர் விடுதலை

தனது காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பாரா ஒலிம்பியன் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யபட்டுள்ளார். 13 வருட சிறைத்தண்டனையின் பாதியை அனுபவித்துவிட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க ஊடகங்கள்...

Latest news

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த...

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

Must read

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின்...