ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.
பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் கையில் கருப்பு பட்டை அணிந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளை மீறி...
புதிய இலங்கை வலைப்பந்தாட்ட அணியைத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் நாளை (21) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
5 அடி 8 அங்குலத்திற்கு மேல் உயரம் கொண்ட திறமையான வீரர்களுக்கு அங்கு அதிக...
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷாராவை 4.8 கோடி இந்திய ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இலங்கை அணியின் வனிது ஹசரங்க...
உலகக் கிண்ணத்தினை வென்ற ஆஸ்திரேலியாவின் தலைவர் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 20.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டார்.
அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
அதன்படி ஐபிஎல் வரலாற்றில் அதிக...
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை டுபாயில் இடம்பெறவுள்ளது.
குறித்த ஏலத்தை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மல்லிகா சாகர் பெண்களுக்கான பிரிமீயர்...
இலங்கை கிரிக்கெட் புரிந்துணர்வு குழுவுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
புதிய தேர்வுக் குழுவின் நவீன மற்றும் தந்திரோபாயத் திட்டங்களின் அடிப்படையில் இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை புரட்சிகரமான மற்றும் வெற்றிகரமான இடத்திற்கு உயர்த்தும்...
2024 பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு (PSL) இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க மாத்திரமே தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொடருக்கு இலங்கை வீரர்கள் பலர் பதிவு செய்திருந்தநிலையில்,
வனிது ஹசரங்கவை தவிர வேறு...
இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...
ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...