follow the truth

follow the truth

July, 18, 2025

TOP1

மத்திய அதிவேக வீதியின் போக்குவரத்துக்கான கட்டணங்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு!

மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி நேற்று திறக்கப்பட்டதோடு போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிவரையில் குறித்த வீதியில் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது என நெடுஞ்சாலைகள்...

மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை – பரீட்சைத் திணைக்களம்

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கல்விப் பொதுத்தராதர உயர்தரப்...

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட திறப்பு விழா இன்று

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், இன்றைய தினம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம்...

இன்று மின் துண்டிப்பு இடம்பெறாது

கனியவள கூட்டுத்தாபனத்திடமிருந்து மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டன் டீசல் கிடைத்துள்ளமையால், இன்று மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றிரவும் மின் துண்டிப்பு ஏற்படக்கூடும்

இன்று (14) இரவு நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உடன் அமுலுக்குவரும் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபத் தலைவரை பணி இடைநிறுத்தம் செய்ய ரயில்வே பொது முகாமையாளர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே,...

மின்சார சபைக்கு டீசல் விநியோகிக்க இணக்கம்

இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 1,500 மெற்றிக் தொன் டீசலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நாளாந்தம் விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக...

Latest news

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மல்வத்து...

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை மூடப்படவுள்ளதாக கண்டி வலய கல்வி...

இஸ்ரேல் ஒரு புற்றுநோய் – வேரிலேயே அழிக்கப்பட வேண்டும் – ஈரான் கடும் விமர்சனம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் கட்டி போன்றது என்று கமெனி...

Must read

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத...

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக...