follow the truth

follow the truth

July, 13, 2025

TOP1

மாகாணக் கட்டுப்பாடு இருந்தும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு பஸ்கள் பயணிப்பு

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் போர்வையில் கிட்டத்தட்ட 1,000 பஸ்கள்; மாகாணங்களுக்கு இடையே இயக்கப்படுவதாக லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. லங்கா தனியார் பேருந்து...

நான் உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் அந்நிய செலாவணியை நிர்வகிக்க தவறிவிட்டோம்

தனது அரசாங்கம் உட்பட அடுத்தடுத்த அரசாங்கங்கள் அனைத்தும் அந்நிய செலாவணியை நிர்வகிக்க தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார். இதுதான் நாடு தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறினார். 'திறந்த பொருளாதாரத்தின்...

உணவு பொதியின் விலை அதிகரிப்பு

நாட்டில் சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, உணவு பொதி , தேநீர் , கொத்து, ஃப்ரைட் ரைஸ்,உள்ளிட்டவற்றின் விலைகளை 10 ரூபாயால் அதிகரிக்க...

இலங்கை குறித்து இந்திய புலனாய்வு அமைப்புக்கள் கவலை

இலங்கையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. தி இந்து நாளிதழின் படி இலங்கையில் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா தவறிய பிறகு, புலம்பெயர் தமிழர்கள் சிலர்...

தான் சிறப்பு விமானத்தில் செல்லவில்லை : நாமல் ராஜபக்ச

கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் தான் பயணித்ததாக கூறப்படும் விமர்சனங்களை அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார். கென்ய தலைநகருக்கு தான் திட்டமிட்ட விமானத்தில் பயணம் செய்ததாகவும் அது சிறப்பு விமானம் அல்ல என்றும் அவர் கூறினார். நாமல்...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் Vaccination-Centers-on-11.10.2021

கொவிட் தொற்றால் 35 பேர் உயிரிழப்பு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 17...

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...