follow the truth

follow the truth

May, 20, 2025

TOP1

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (06) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உரிய கூட்டம் நடைபெறவுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன்...

அரசின் இலக்குகளை அடைய, இதுவரை அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும்

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள்...

பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்

தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது கணவர் விஜய...

70% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மாஅதிபர்...

முன்னாள் பிரதி அமைச்சருக்கு 04 வருட கடூழியச் சிறைத்தண்டனை உறுதியானது

முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பெண் ஒருவருக்கு வேலை வழங்குவதற்காக 50,000 ரூபா லஞ்சம் கேட்ட...

இறக்குமதி சீனிக்கான விசேட வர்த்தக பண்ட வரி நீடிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம்...

“இந்த அரசுக்கு இரண்டு வழக்குகள் தாக்கல் செய்ய இருந்தது… நான் அதைத் தடுத்தேன்..”

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்ய தாம் தயாராக இருந்த போதிலும் தாம் அதனைத் தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று (04) இடம்பெற்ற பேரணியில்...

விகாரைகளை வாக்குச் சாவடியாக பயன்படுத்துவது குறித்து ஆணையத்தின் அறிவிப்பு

பொதுத்தேர்தலுக்கு மறுநாள் போயா நாளாக இருந்தாலும், பெரும்பாலான விகாரைகளின் தலைவர்கள் விகாரைகளை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தத் தயக்கம் காட்டவில்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்குச்சாவடிகளாக...

Latest news

காஸாவில் நிலவும் மோசமான தண்ணீர் நெருக்கடி – நீர் இன்றி வாடும் 4 இலட்சம் குழந்தைகள்

ஐக்கிய நாடுகள் மற்றும் பிற உதவி அமைப்புகள் காஸாவில் நிலவும் மோசமான தண்ணீர் நெருக்கடி பற்றி எச்சரித்துள்ளன. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து, இஸ்ரேலின் முற்றுகை, உதவி...

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்க TIN இலக்கம் கட்டாயம்

கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 18 இலட்சம் ரூபாவுக்கும் விஞ்சாத தொகையை வருடாந்த வருமானமாகப் பெறுவோருக்கு அறவிடப்படும் நிறுத்தி வைத்தல் வரியை 5...

இலங்கை வருகிறார் நியூசிலாந்து துணைப் பிரதமர்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Must read

காஸாவில் நிலவும் மோசமான தண்ணீர் நெருக்கடி – நீர் இன்றி வாடும் 4 இலட்சம் குழந்தைகள்

ஐக்கிய நாடுகள் மற்றும் பிற உதவி அமைப்புகள் காஸாவில் நிலவும் மோசமான...

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்க TIN இலக்கம் கட்டாயம்

கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 18 இலட்சம் ரூபாவுக்கும்...