follow the truth

follow the truth

May, 15, 2025

TOP1

‘மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடன் இடைநிறுத்தம்’

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி, இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் கனவத்திற்கு கொண்டு...

TIN இல தொடர்பில் தகவலறிதல் என வங்கிக் கணக்குகளுக்கு ஊடுருவும் ஹேக்கர்ஸ்

வரி செலுத்துவோரை அடையாளம் காண உள்நாட்டு வருவாய் துறை வழங்கிய டின் எண் தொடர்பில் வங்கிச் சேவைகளுக்காக என வங்கி அதிகாரிகள் போன்று சூட்சமான அதிநவீன முறையில் மக்களை ஏமாற்றி தனியார் வங்கிக்...

ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம்

ஜகத் பிரியங்கர இன்று (08) பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் வெற்றிடமான ஆசனத்திற்கு ஜகத் பிரியங்கர...

ஜனாதிபதி ஆஸ்திரேலியாவுக்கு

07வது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுள்ளார். இந்த மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் எதிர்வரும் 9ஆம் திகதி...

அவிசாவளை – கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி இயங்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் இன்று (8) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு அவிசாவளையில் தனியார் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு...

சரத் பொன்சேகா- ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில்...

சுற்றாடல் அமைச்சு பதவி ஜனாதிபதியின் கீழ் – வர்த்தமானி அறிவிப்பு

சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பொது...

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் – மனைவி CIDல் முறைப்பாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குற்றப்...

Latest news

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை...

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி அணி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்திய-பாகிஸ்தான்...

Must read

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15)...