follow the truth

follow the truth

May, 20, 2024

TOP2

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இன்றும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பிற்பகல் 03.00 மணி முதல் 06.00 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 06...

“மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம்”

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம்...

களனிதிஸ்ஸ செயலிழந்தது

பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அடுத்த வாரம் உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது. இந்நிலையில், அந்த...

முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு

நாளாந்தம் முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நாளாந்தம் 3 மில்லியன் முட்டைகளுக்கு தட்டுப்பாடு...

கட்டுப்பணம் செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம், இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதேவேளை, நாளை மதியம் 12 மணிவரை வேட்புமனு சமர்ப்பிக்க கால...

தனித்து போட்டியிட்டாலும் புதிய கூட்டணியுடனான பந்தத்தில் எந்த பாதிப்பும் இல்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களில் தனித்துப் போட்டியிட்டாலும் சுதந்திர மக்கள் கூட்டமைப்புடனான கூட்டணிக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள்...

“முஸ்லிம் தனியார் சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்தப் போவதில்லை”

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் விவாதம் இன்று

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை இன்று(19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில், தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின்...

Latest news

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை பாங்கான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.  

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி...

Must read

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர்...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20)...