follow the truth

follow the truth

July, 13, 2025

TOP2

மூன்று நாட்களில் வீட்டிற்கு வரும் கடவுச்சீட்டு

கடவுச்சீட்டுகளை இணைய வழியாக (Online) விண்ணப்பித்து, மூன்று நாட்களுக்குள் வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த...

அஜித் பிரசன்னவுக்கு மீண்டும் 06 மாத கடூழிய சிறைத்தண்டனை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மேஜர் (ஓய்வுபெற்ற) சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அஜித் பிரசன்ன தற்போது அனுபவித்து வரும் 04 வருட சிறைத்தண்டனை...

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக இன்று (08) நடத்தப்படவிருந்த பல எதிர்ப்பு ஊர்வலங்களில் தேசிய மக்கள் சக்தியினருக்கு பிரவேசிப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி அநுர குமார...

நாமல் உள்ளிட்ட நால்வரின் வௌிநாட்டு பயணத்தடை நீக்கம்

மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நாமல் ராஜபக்ஸ, சி.பி ரத்நாயக்க, சஞ்ஜீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரல ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...

சர்வதேச செஞ்சிலுவை – செம்பிறைச் சங்கங்களின் தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC) ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது. எதிர்வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில்...

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு வார இறுதியில் நீக்கம்

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.  

நிதிக்குழுவின் தலைமை பதவி ஹர்ஷவுக்கு

பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (07) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஹர்ஷ டி சில்வா அந்தக் குழுவிற்கு...

இஸ்ரேலை கதிகலங்க வைக்குமா ஈரான் ஏவுகணை

ஈரான் தனது முதலாவது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் (hypersonic ballistic) ஏவுகணையை தயாரித்துள்ளதாக அந்நாட்டின் IRNA செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. "பத்தாஹ்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையை அந்நாட்டின் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மற்றும்...

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...