follow the truth

follow the truth

July, 1, 2025

TOP2

அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது பயங்கரவாதச் செயலாகும்

நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் எனப்படும் போராட்டங்கள் நாட்டை மீண்டும் சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். அரசாங்கத்தை கவிழ்க்க மக்களுக்கு உரிமை உண்டு...

கொஸ்லாந்த நிகழ்வுக்குப் பிறகு தற்காலிகமாக முகாமிட விதிகள்

அனுமதி வழங்கப்பட்ட வனப்பகுதிகளில் மாத்திரம் முகாமிடுமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்பான சுற்றுலா தலமொன்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ...

வரி குறைப்பு உட்பட அரசாங்கத்திடமிருந்து நிவாரணங்கள்

இந்த வருடத்தில் எஞ்சியிருக்கும் அடுத்த ஆறு மாதங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில் பல்வேறு துறைகளில் இருந்து பல நிவாரணங்களை வழங்க அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டார். எஹெலியகொட பிரதேசத்தில்...

பால்மா – சீனி விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. 06 ரூபாவால் குறைக்கப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி இன்று (15) முதல் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த...

கண் பார்வை பறிபோன சம்பவம் : ஜனாதிபதி அறிக்கை கோரல்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மற்றும் மருந்துப் பிரயோகத்தின் பின்னர் 10 பேருக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட...

காய்நகர்த்தல் அரசியல் வெல்லாது – ரஞ்சித் மத்துமபண்டார

காய்நகர்த்தி இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் சென்று அரசியலை வெல்ல முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் ஐக்கிய மக்கள் சக்தியில்...

மஹிந்தவை பிரதமராக்க ஜனாதிபதியிடம் கோரவில்லை – SLPP

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

விமல் மீதான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர முடியாது என அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பில் வாய்மூல விளக்கங்களை எதிர்வரும் ஜூன்...

Latest news

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்...

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான பகுதிகள் நேற்று(30) கடுமையாக...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து...

Must read

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில்...

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு...