follow the truth

follow the truth

March, 27, 2025

TOP2

‘பப்புவா நியூ கினியா’ வை முன்னுதாரணமாக பாருங்கள்

'பப்புவா நியூ கினியா' எனும் நாட்டை சிலர் மட்டமாக கருதுவதாகவும் அதிலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம் என்றும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். ".. இது பதவிகளைப்...

அரசின் பதிலைப் பொறுத்தே போராட்டத்தின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படும்

வைத்தியசாலைகளுக்குள் இராணுவத்தினரையோ அல்லது பொலிஸாரையோ களமிறக்கி வேலைநிறுத்தத்தை ஒடுக்கினால், நிச்சயமாக வேலை நிறுத்தம் தொடர் போராட்டமாக மாறும் எனவும், அரசாங்கத்திடம் இது வேண்டாம் எனவும் மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி...

பல தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

தொழிற்சங்கங்கள் மற்றும் பல அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் இன்று (15) வேலைநிறுத்த நாளாக அறிவித்துள்ளன. அரசு மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின் பொறியாளர்கள், வங்கி...

இன்று 10 அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில்

இன்று (15) 10 அலுவலக புகையிரதங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாகவும், அதன் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு கோட்டை புகையிரத...

உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர்...

நாடளாவிய ரீதியாக நாளை ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

கொள்கை மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக நாளை (15) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இந்நிலையில், நாடளாவிய ரீதியாக உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் நாளை (15) ஒரு நாள்...

தேசிய மக்கள் சக்தி உச்சநீதிமன்றத்தில் மனு

மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்...

வேலைநிறுத்தத்தை எதிர்கொள்ள அரசு தயார்

அத்தியாவசிய சேவைகளாக நியமிக்கப்பட்ட அரச சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் நாட்டின் பொதுச் சட்டத்தை மீறி தொழில் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்டத்தை எழுத்துபூர்வமாக அமுல்படுத்தப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். இன்று...

Latest news

விரைவில் இந்தியா செல்கிறார் புடின்

ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின்...

செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி 6 பேர் பலி

செங்கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் . பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே விபத்துக்குள்ளாகியுள்ளது. காப்பாற்றப்பட்ட...

வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு இயந்திரம் உருவாக்கப்படும்

வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கூறுகிறார். ஆட்சியாளர்கள்...

Must read

விரைவில் இந்தியா செல்கிறார் புடின்

ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை...

செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி 6 பேர் பலி

செங்கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்...