follow the truth

follow the truth

March, 19, 2025

TOP2

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் புதிய திகதி அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 9 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது. எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து...

பொருளாதார நிலை – IMF பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் உரை

தற்போதைய பொருளாதார நிலை மற்றும் IMF உடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட உரையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார். சீனாவின் கடன்மறுசீரமைக்கான எழுத்துமூல உத்தரவாதம் நேற்றிரவு தமக்கு...

கடன் மறுசீரமைப்பு – சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதியை இலங்கை பெறுவதற்கு இருந்த பிரதான தடையும் நீக்கப்படும்...

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியம் உடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என...

வியாழக்கிழமை விசேட அரசியலமைப்பு பேரவைக் கூட்டம்

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வ ரும் 09 திகதி வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய...

நாடு தழுவிய வேலைநிறுத்தம் : நாளை தீர்மானம்

நாளைய தினம் நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் அரச, அரை அரச மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர்...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம்

அண்மையில் நிறைவடைந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகள் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்...

இம்ரான் கான் மீது கடுமையான தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அனைத்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு வெறுப்புணர்வை ஏற்படுத்திய பேச்சுதான் இதற்குக் காரணம். இம்ரான் கானின் வெறுக்கத்தக்க பேச்சு...

Latest news

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக அரசியல் அதிகார தரப்பு...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார...

Must read

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ்...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling...