follow the truth

follow the truth

July, 8, 2025

TOP2

வெளிநாடு செல்லுபவர்களுக்கு இணையத்தளம் ஊடாக பதிவு செய்யும் வாய்ப்பு

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு பணியகத்தின் இணையத்தள முறைமையின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் சுயப் பதிவை (online self...

சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த “வைக்கிங் நெப்டியூன்”

900 சுற்றுலா பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் வைக்கிங் நெப்டியூன் (viking neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்திலிருந்து இந்தக் கப்பலில் இருந்து வந்த சுற்றுலாப்...

பால் தேநீர் விலையும் குறைக்க தீர்மானம்

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு பால் தேநீரின் விலை 100 ரூபாவாக...

நடக்காத பிரதேச சபை தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட கோடி ரூபாய்கள் 

தேர்தலை நடத்த தேவையான பணத்தை அரசாங்கம் வழங்காத காரணத்தால் பிரதேச சபை தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் நடக்காத இந்த தேறுதலுக்கு இதுவரை செலவிக்கப்பட்டுள்ள கோடி ரூபாய்கள் தொடர்பான வெளிக்கொணர்வே இது. 2016 ஆம்...

பணம் தருவீர்களா? இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள்

தேர்தலுக்கு பணம் தருகிறீர்களா? இல்லையா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா...

கடன் பெற்றால், அதை கட்டாயம் செலுத்த வேண்டும்

கடனை மறுசீரமைக்காவிட்டால் இலங்கைக்கு வருடாந்தம் 06 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடன் சுமை ஏற்படும் எனவும் அதனை செலுத்துவதில் சிரமம் இருப்பதால் கடனை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர்...

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சதொச விற்பனை நிலையங்களில், இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199...

முக்கிய 7 அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் பிரிவு

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தனியார்மயமாக்கலுக்கு உதவ, அரசாங்கம் நிதி அமைச்சகத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு அலகு (SRU) என்ற ஒரு பிரிவை அமைத்துள்ளது. அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறை உட்பட...

Latest news

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹 மு.ப. 09.30 - 10.00 பாராளுமன்ற நிலையியற்...

டிஜிட்டல் சேவைகளுக்கான VAT புதிதல்ல, அது பழைய கதை..

டிஜிட்டல் சேவைகளுக்கு வரும் ஒக்டோபர் 12 முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படுவதாக பரவும் செய்திகள் உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும்...

Must read

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும்...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது....