follow the truth

follow the truth

May, 4, 2025

TOP3

ஒன்றாக பயணிக்க ஜேவிபி’க்கு பொதுஜன பெரமுன அழைப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி உடன்படுமாயின் அந்தக் கட்சியுடன் இணைவதற்குத் தயார் என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்...

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீள பணியில் அமர்த்துவது குறித்து ஆலோசனை

ரயில்வே அதிகாரிகளுக்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (10) காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில்...

நிலந்தவின் பதவி உயர்வு குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு பதவிகளும் சலுகைகளும் வழங்கப்படுவதில் சந்தேகம் இருப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர்...

சீனாவினால் வழங்கப்பட்ட டீசல் இன்று முதல் விவசாயிகளுக்கு

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசலை, இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள்...

இன்று முதல் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பம்

நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது. போதிய நிலக்கரி கையிருப்பு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23 ஆம்...

உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை

2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது எதிர்வரும் 17ம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டம் நீக்கம்

பேருந்து கட்டணத்தை 13.8 வீதத்தால் குறைக்க முடியாது எனவும், ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டம் இன்று (06) முதல் நீக்கப்படும் எனவும், இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருக்கு எழுத்து மூலம்...

நாட்டில் இதுவரை ஒமிக்ரோன் துணை மாறுபாட்டின் அச்சுறுத்தல் இல்லை

சீனா உட்பட பல வெளிநாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா ஓமிக்ரோன் துணை வகை (BF.7) இலங்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என சுகாதார தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே...

Latest news

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...