follow the truth

follow the truth

May, 13, 2025

உலகம்

காஸாவில் யுத்த நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம் – அமெரிக்கா, இஸ்ரேல் கலந்துகொள்ளவில்லை

காஸாவில் நிரந்தர யுத்த நிறுத்தம் கோரி அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட யோசனை இன்று சர்வதேச பாதுகாப்பு சபையில் நிறைவேறியுள்ளது. அமேரிக்கா இந்த யோசனையை கொண்டு வந்தாலும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அத்தோடு இஸ்ரேலும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 14...

காஸாவுக்கான உதவிகளை நிறுத்திய அமெரிக்கா – உடனடியாக பாரிய உதவிகளை அறிவித்த சவுதி அரேபியா

நேற்று முன்தினம் நிவாரணங்கள் சுமந்த 42 ஆவது விமானம் அரீஷ் விமான நிலையத்தினை சென்றடைந்தது. இதற்கு மேலாக பல நிவாரணம் தாங்கிக் கப்பல்கள் பலநூறு கனரக கண்டைனர்கள் என நிவாரண விநியோகங்கள் தொடர்ந்தவண்ணம்...

பலஸ்தீன் குறித்த இஸ்ரேலின் முகநூல் பதிவை நீக்கியது சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் நேற்று வெளியிட்டிருந்த முகநூல் பதிவு (Face Book Post) பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த முகநூல் பதிவில் "அல் குர்ஆனில் இஸ்ரேல் குறித்து 43 இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால்...

வான்வழியில் நுழைந்த ஏவுகணை : ரஷ்யாவிடம் விளக்கம் கோரும் போலந்து

உக்ரைன் மீது ரஷியா வலுக்கட்டாயமாக தாக்கல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் போராக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருகிறது. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் யுக்தியை பயன்படுத்தி...

“மாஸ்கோ தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை”

மாஸ்கோவில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; ".. மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புடினும், மற்றவர்களும்...

வேலை நிறுத்தத்தில் கென்யா மருத்துவர்கள்

கென்யாவில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார வல்லுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதேநேரம் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு மருத்துவர்கள் பல நாட்களாக வேலை...

இந்தியாவிடம் கடன் நிவாரணம் கோரும் மாலைத்தீவு ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி இந்தியாவிடம் கடன் நிவாரண நடவடிக்கைகளை கோரியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இராஜதந்திர நெருக்கடியின் போது அவர் இந்தியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, மாலைதீவின் நெருங்கிய நண்பராக இந்தியா தொடர்ந்தும்...

வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீட்டிப்பு

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் இருப்பு வைக்கப்படுவதையும் நோக்கமாக கொண்டு...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...