follow the truth

follow the truth

May, 18, 2024

உலகம்

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சத்தில்…

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8...

நியூசிலாந்தை தாக்கிய ‘கேப்ரியல்’ – அவசர நிலை பிரகடனம்

நியூசிலாந்தில், 'கேப்ரியல்' என பெயரிடப்பட்டுள்ள புயல், ஆக்லாந்து நகருக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சூறாவளி அபாயம் காரணமாக நியூசிலாந்தின் ஒக்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சூறாவளி அபாயம் காரணமாக...

பாகிஸ்தானில் பெட்ரோல் தட்டுப்பாடு

பாகிஸ்தானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்,...

இடிபாடுகளில் சிக்கிய தாயும், குழந்தையும் 90 மணி நேரத்துக்குப் பிறகு மீட்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90 மணி நேரத்திற்கும் மேலாக இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த புதிதாகப் பிறந்த குழந்தையையும் தாயையும் நிவாரணப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். யாகேஷ் என்ற குழந்தை பிறந்து 10 நாட்கள்...

கடும் குளிருக்கு மத்தியில் 100 மணிநேரம் கடந்த நிவாரணப் பணிகள்

துருக்கியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தொடங்கிய நிவாரணப் பணிகள் தற்போது நூறு மணிநேரத்தை தாண்டிவிட்டன. ஆனால் இதுவரை நிவாரணப் பணிகள் முடிக்கப்படவில்லை. எனினும் சுமார் 100 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு நம்பிக்கை...

நிலநடுக்கத்தில் சிக்கிப் பிறந்த துருக்கி குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தின் போது பகிரப்பட்ட வீடியோக்களில் ஒரு குழந்தை பிறந்த வீடியோ உங்களுக்கு நினைவிருக்கிறதா? இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தையை, உதவிப் பணியாளர் ஒருவர் தூக்கிக் கொண்டு, தாயின் வயிற்றில்...

துருக்கி நிலநடுக்கம் – 4வது நாளாகவும் நடைபெற்று வரும் மீட்பு பணிகள்

துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 21 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேரும். மேலும் சிரியா நாட்டில் 3,317...

7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி

பிரபல பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி, ஊழியர்களில் 7,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் ரஷ்யா, உக்ரைன் போரின் தாக்கத்தால் சர்வதேச அளவில்...

Latest news

ஜூன் 27 – செப்டம்பர் 10 ஆகிய நாட்கள் தீர்மானமிக்கவை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரண்டு விவாதங்களுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி, ஜூன் 27-ம் திகதி...

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

வெள்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, களு, களனி, கிங், நில்வலா ஆறுகள்...

Must read

ஜூன் 27 – செப்டம்பர் 10 ஆகிய நாட்கள் தீர்மானமிக்கவை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...