சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதைத் தொடா்ந்து நோய்த்தொற்று பேரலை முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபா் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியில் நிா்வாக நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட...
ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்க வழி செய்யும் மசோதாவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த மசோதா, வாக்கெடுப்புக்கு பின் நிறைவேற்றப்பட்டது.
இந்த...
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1950 ஆம்...
கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பெட்ரோல்...
ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக நிகோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராகவும் ஆளும் ஸ்கொட்டிஷ் தேசிய கட்சியின் தலைவராகவும் 2014 ஆம் ஆண்டு முதல் நிகோலா ஸ்டர்ஜன் பதவி விகிக்கிறார்.
இவ்விரு...
ஜப்பானின் வான்வெளியில் சமீபத்தில் பறந்த அடையாளம் தெரியாத பொருட்கள் சீனா உளவு பார்க்க பயன்படுத்திய பலூன்களாக இருக்கலாம் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், பலூன்...
நியூசிலாந்தில் 6.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டின் தேசிய அவசரகால...
சம்பவம் என்ன?
2018 ஆம் ஆண்டு இந்தியாவின் வடக்கு பீகாரில் உள்ள 39 வயதான நீரஜ் மோடி என்ற அரசாங்க பாடசாலை ஆசிரியர் ஒருவர் அவரிடம் கல்வி கற்ற 12 வயது சிறுமி ஒருவரை...
இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸுக்கு எதிர்வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா செல்ல விசா கிடைத்துள்ளது.
அதன்படி...
எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,...
சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக...