உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐ-போன் மற்றும் ஐபேடுகள்.
சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி...
நிலவை ஆய்வு செய்வதற்காக Slim (Smart Lander for Investigating Moon) விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
நிலவில் பாறைகளை ஆராய்வது, விண்கலத்தை துல்லியமாக தரையிறக்கும் நடைமுறைகளைக் காண்பிப்பதற்காக 200 கிலோ எடை...
ரஷ்யாவின் தனியாா் இராணுவப் படையான வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் தீர்மானித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்;
வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான வரைவு ஆணை...
இங்கிலாந்தின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம்ஹேவர்டு. இவரது காதலி எமிலி இவர் அங்குள்ள சீன உணவு விடுதியில் சூப் ஆர்டர் செய்து அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான் நூடூல்ஸ் சூப் என...
இந்தியாவின் பெயருக்குப் பதிலாக பாரதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்ட பல கடிதங்களால் இந்தியாவில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்தியாவில் விரைவில் தொடங்கவிருக்கும் ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி...
இந்தியாவின் பெயரை பாரதம் (ரிபப்ளிக் ஆஃப் பாரத்) என மாற்றுவதற்கான தீர்மானத்தை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு முன்மொழியலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தில் செப்டம்பர் 18...
புதிய வகை கொவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய வகையைப் பற்றிய சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola) அல்லது பிஏ.2.86 என அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் பரவிய கொவிட்...
சூடான் தலைநகர் கார்டூமில் வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு இராணுவம் இந்த வான் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்...
இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...
ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...