follow the truth

follow the truth

May, 16, 2025

உலகம்

ஜோர்ஜிய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

ஜோர்ஜிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜோர்ஜிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் அரசாங்கம்...

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

பென் ஃபெரென்ஸ் தனது 103வது வயதில் இறந்தார்

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நியூரம்பெர்க் விசாரணைகளில் இருந்து எஞ்சியிருந்த கடைசி வழக்கறிஞர் பென் ஃபெரென்ஸ்  (Ben Ferencz) தனது 103 வயதில் இறந்தார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக 22 நாஜி...

ஈரானிய அரசாங்கம் ஹிஜாபைத் தவிர்க்கும் பெண்களைத் தேடுகிறது

முறையாக தலையை மறைக்காத பெண்களைக் கண்டறிந்து தண்டிக்கும் வகையில் பொது இடங்களில் கேமராக்களை பொருத்த ஈரான் அரசு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஈரானிய பொலிஸார், தலையை மறைப்பது நாட்டின் சட்டம்...

மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் உக்ரைன்

உக்ரைனால் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய முடிந்தது. கடந்த அக்டோபரில், ரஷ்ய தாக்குதல்களால், உக்ரைனின் எரிசக்தி விநியோகம் தடைபட்டது மற்றும் உக்ரைனின் பல நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. எனினும் மீண்டும் ஒருமுறை...

இஸ்ரேலிய தாக்குதல்களை ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பு

பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. லெபனான் மற்றும் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களை ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது மற்றும் சர்வதேச...

“எங்கள் ஜனாதிபதி போர் குற்றவாளியாகி விட்டார்” – புதினின் பாதுகாப்பு உயர் அதிகாரி

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி ஓரு ஆண்டுகளை தாண்டி விட்டது. இந்த போரால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புதினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தற்போது உயிருக்கு பயந்து...

இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது

பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. லெபனானில் இருந்து இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய...

Latest news

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

இலங்கையிலிருந்து மின்னணு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் ஆர்வம்

இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வெளியுறவு வர்த்தக ஒழுங்கமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஹிரோகி ஓய் இதனைத்...

சாமரவின் பிணை இரத்து செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்து செய்து, அவரை...

Must read

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக...

இலங்கையிலிருந்து மின்னணு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் ஆர்வம்

இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக...