follow the truth

follow the truth

May, 16, 2025

உலகம்

அமெரிக்க மேலாதிக்கம் உலகில் சரிந்து வருகிறது – ட்ரம்ப்

அமெரிக்க மேலாதிக்கம் உலகில் சரிந்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 2016 தேர்தலின் போது தகவல்களை மறைத்ததாகவும், வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அவர் மக்களிடம் உரையாற்றிய...

ஐநாவில் பெண்கள் பணிபுரிவதற்கு தடை விதித்தது தலிபான்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைப்புகளில் பணியாற்றுவதற்கு தலிபான் தடைவிதித்துள்ளது. தலிபான் வாய்மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் எழுத்துமூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை எனஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் வரை ஆப்கானை...

கைதான ட்ரம்ப் பிணையில் விடுதலை

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப்,...

டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் அரச சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறையினரின் ஆலோசனைக்கு பின்னர் பொதுநலவாய திணைக்களங்கள் மற்றும் முகவர் அமைப்புகளின் சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கான உத்தரவை பாதுகாப்பு...

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 90 கிமீ (55.92 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.  

ராகுல் காந்திக்கு பிணை

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ஏப்ரல் 13 ஆம் திகதிவரை குஜராத் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது. குற்றவாளியாக காணப்பட்டமைக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு...

ரஷ்யாவில் நடந்த வெடிப்பில் புதினின் உதவியாளர் பலி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதினின் இராணுவ உதவியாளராக பணியாற்றிய வலைப்பதிவர் சேவை வழங்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பில்...

மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்...

Must read

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI...