follow the truth

follow the truth

May, 17, 2025

உலகம்

மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொடிய மார்பர்க் வைரஸின் பரவல் வேகமாக அதிகரிப்பு

ஆபத்தான மார்பர்க் வைரஸ் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன. தான்சானியா மற்றும் கினியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் மார்பர்க் வைரஸை அதிக...

ChatGPTக்கு தடை விதித்த முதல் நாடு இத்தாலி

புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் (ChatGPT) தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது. சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ (OpenAI) என்ற நிறுவனத்தினால்...

இந்தியாவில் கொரோனா உக்கிரம்

இந்தியாவில் சில வாரங்களாக அதிகரித்து வரும் கொவிட் தொற்றுநோயின் பரவல் மோசமாகி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (30) காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டில் தினசரி 3,016...

கருமை படியும் ‘டிரம்ப்’ இனது பெயர்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி (Manhattan Grand Jury) குற்றம் சாட்டியுள்ளது. பிரபல நீலப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுடன் சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில்...

அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக தனது மகனை நியமித்தார் ஜனாதிபதி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan), தனது மகனை அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக அறிவித்துள்ளார். அபுதாபியின் ஆட்சியாளரான ஷேக் பின்...

சிலியில் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம்

பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்புளுயன்சா தொற்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட 53 வயதான நபர் ஒருவரே பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தொற்றுக்குள்ளான...

வெடிக்காத குண்டுகளுக்கு 700 குழந்தைகள் உயிரிழப்பு

2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என ஆப்கானிஸ்தானுக்கான யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8...

Latest news

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...

Must read

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின்...

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக...