சுவாச நோய் ஒன்றின் பரவல் காரணமாக வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பியோங்யாங் மக்கள் இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீடுகளில் இருக்க வேண்டும்...
ஜப்பானிய சமூகம் ஒரு சமூகமாக தொடர்ந்து செயல்படுவது கடினமாகி வருகிறது என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரிக்கிறார்.
அவரைப் பொறுத்தவரை, ஜப்பானின் பிறப்பு விகிதம் வேகமாக வீழ்ச்சியடைவதால் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நெருக்கடியை...
ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிர் காரணமாக 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குழு கடந்த வாரத்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70,000 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்...
நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகியதையடுத்து கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பதவியேற்றார்.
முன்னாள் பிரதமரான ஜசின்டா ஆர்டெர்ன் தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் சிண்டி கிரோவிடம் கையளித்தார்.
இதன்படி, நியூசிலாந்தின் 41வது பிரதமராக...
நேபாளத்தை பூகம்பமொன்று தாக்கியுள்ளது அதன் அதிர்வுகள் இந்தியா வரை உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் இன்று (24) 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன் அதிர்வுகள் இந்தியா வரை உணரப்பட்டுள்ளதாக...
பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டாக அந்நாடு கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தநிலை, கடந்த...
தாய்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்நாத் மாகாணத்திலிருந்து தலைநகர் பேங்கொக் நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன், பாதையை விட்டு விலகிக் சென்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி...
தென்அமெரிக்க நாடான பெரு நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மச்சு பிச்சு மூடப்பட்டது.
ஆண்டு தோறும் 10 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மச்சு பிச்சுவை பார்வையிடுகின்றனர்.
பெருவில் அரசுக்கு எதிராக நடந்து வரும்...
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...