உக்ரைனில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது ஜப்பான் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்குவதாக ஜெர்மனியும் அமெரிக்காவும் முடிவு...
இந்திய அரசாங்கம் அதன் முதல் நசல் கொவிட் தடுப்பூசிக்கு (Nasal Covid vaccine) ஒப்புதல் அளித்துள்ளது.
Bharat Biotech நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட iNCOVACC என்ற இந்த மருந்தை மூக்கில் திரவத்தை ஊற்றி பயன்படுத்தலாம்.
முன்னதாக கடந்த...
பாகிஸ்தானில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் அந்த நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் மான்றாடி...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கப்படவுள்ளார் என பேஸ்புக் நிறுவனமான மேட்டா அறிவித்துள்ளது.
2021 ஜனவரியில் அமெரிக்கப் பாராளுன்ற கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து முன்னாள் ஜனாதிபதி...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இந்திய தெலுங்கு திரைப்பட நடிகர் சுதிர் வர்மா காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவரது மரணம் தற்கொலை என அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நெகு நாகு தாஸ் தாஸ், செகண்ட் ஹேண்ட் போன்ற...
Outlook, MS Teams, Azure மற்றும் Microsoft 365 உள்ளிட்ட Microsoft சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த செயலிழப்பு 3000 க்கும் மேற்பட்ட பயனாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானிய கடலோர காவல்படையினர் அங்கிருந்த பணியாளர்களில் 13 பேரை மீட்டுள்ளதுடன் மேலும் 09 பேரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார்...
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...