உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் துணை புரிந்ததற்காக பெலாரஸ் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் அங்கீகரித்துள்ளனர் .
இந்தத் தடைகள், உக்ரைன் மீதான தாக்குதலில் பங்கு வகித்ததாகக் கூறப்படும் பெலாரஷ்ய பிரமுகர்களைக்...
உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்றுவரும் போரில் இருந்து குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் என்றும் ஆனால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட...
தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென், துணை ஜனாதிபதி வில்லியம் லாய் மற்றும் பிரதமர் சு செங்-சாங் ஆகியோர் தலா ஒரு மாத சம்பளத்தை உக்ரேனுக்கான மனிதாபிமான நிவாரணமாக வழங்குவதாக தெரிவித்துள்ளனர்
7 வருடத்திற்கு பின்னர் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மற்றும் ரஷ்யா மீதான சில நாடுகளின் பொருளாதார...
உக்ரைன் - ரஷ்யா தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கிவ்...
ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் கச்சா எண்ணெய்யால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடையக் கூடும் என்றும் அதனால்...
உக்ரைனின் கார்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களின் மீது ரஷ்யாவினால் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கார்கிவ் நகரத்தின் மீதான ஷெல் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று(28)...
உலக டேக்வாண்டோ ரஷ்யா-உக்ரைன் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ,ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கெளரவத்திற்குரிய டேக்வாண்டோ கருப்பு பட்டியை (Taekwondo Black Belt) இரத்து செய்ய உலக டேக்வாண்டோ சம்மேளனம் முடிவு...
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...
அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...