follow the truth

follow the truth

July, 3, 2025

உலகம்

உலக மக்களுக்காக உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும்

சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும்,...

அதிக வட்டி வீதத்தை அறிவித்துள்ள அமெரிக்க மத்திய வங்கி

விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தசாப்தங்களின் பின்னர் அமெரிக்க மத்திய வங்கி அதிகளவான வட்டி வீதத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருடங்களின் பின்னர் அதிகரித்துள்ள நிலையில், மேலும் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய...

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தடை

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் நேட்டோ படைகள் பின் வாங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தலிபான்கள் ஆட்சி...

காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ்

ஆபிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் காங்கோ அரசு ஈடுபட்டுள்ளது. காங்கோவில் உள்ள ஈக்வடார் மாகாணத்தில் பண்டகா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நிலவரப்படி இன்று  அதிகாலை 5:41 மணிக்கு பிலிப்பின்ஸின் தாவோ...

பிலிப்பைன்ஸில் தீ விபத்து : குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு அருகில் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 05:00 மணியளவில் ஆரம்பித்த இந்த தீ...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக வழக்கு தாக்கல்

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸார்...

பிரபல பாலிவுட் நடிகையின் சொத்துக்கள் முடக்கம்

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இந்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில்,...

Latest news

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூன்...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு...

கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார். கொழும்பில் இன்று (3) நடைபெற்ற...

Must read

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும்...