சிறையில் இருந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவை விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷப்தீன் சிறையில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை விடுவிக்க...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயப் போராட்டத்தை அடுத்து டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக ராணுவம்...
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை...
ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (5) இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக 'ஜி7' நாடுகளுடனும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்...
இந்தியாவின் கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.
நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள்...
பங்களாதேஷில் இப்போது மீண்டும் மிகப் பெரியளவில் மாணவர் போராட்டம் நடந்து வெடித்துள்ளது. இந்த வன்முறையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த பங்களாதேஷ் பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இருப்பினும்,...
பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை மற்றும் ஸ்டன் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும்...
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நாளை (15) ஏளமிடப்படவுள்ளன.
விற்பனை செய்யப்படவிருக்கும்...
பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து போர்...